Posts

Showing posts from March, 2017
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

புனிதமற்ற விவசாயம்; குறைகளுள்ள விவசாயி

Image
          அடுத்த பொருளாதார நெருக்கடி வரும்போது ஐ.டி. துறையை ஒரே ஒரு மாதம் புனித சேவையாக மாற்றிவிடுவோம். ‘ஐ.டி.யும் ஒரு தொழில்தானே’ என்று யாராவது எழுந்தால், “இந்தியாவின் முதுகெலும்பையா தொழில் என்று கொச்சைப்படுத்துகிறாய்” என்று உட்கார வைப்போம். ஒவ்வொரு புராடக்டையும் நான்கு ரூபாய் ஐம்பது பைசாவிற்கு அரசாங்கம் கொள்முதல் செய்யட்டும். ‘ஐ.டி.-யில் பணிபுரிபவர் மானஸ்தர், உயிரை விடுவாரே தவிர ஐ.டி.-யை விட மாட்டார்’ என்று ஏற்றிவிடுவோம். ‘இயற்கை ஐ.டி. செய்வோம்’ என்று கம்ப்யூட்டர் கேபிள்களைப் பிடுங்கிவிட்டு சிலேட்டு பல்பத்தைக் கையில் கொடுத்துவிடுவோம். “ஐ.டி.காரர் ஆபீசில் கால் வைத்தால்தான் நம்மால் இண்டெர்நெட்டில் கை வைக்க முடியும்” என்று ஒரு பழமொழியை உருவாக்கி சுற்றில் விடுவோம். ஐ.டி. தொழிலை விட்டு அவர்கள் வெளியேறி விடாதவாறு அருகே பிற தொழில்கள் இல்லாமல் பார்த்துக்கொள்வோம். வீட்டு வாடகை தரவில்லையென்றால் குடும்பத்தை நடுத்தெருவிற்கு இழுத்துவிடுவேன் என்று இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வீட்டுக்காரர் மிரட்டட்டும். குறைந்தபட்சம் ஒரு வாரம் தாங்க முடியுமா? கை கொடுக்க யாரும் இல்லாமல், ஆதரவற்ற நில

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

Image
ஜூனியர் விகடன் ஆசிரியர், அரசியல் விமர்சகர், 'பெரியோர்களே... தாய்மார்களே!', 'ஊழலுக்கு ஒன்பது வாசல்' போன்ற நூல்களையும் எண்ணற்ற அரசியல் கட்டுரைகளையும் எழுதியவர். அவருடனான ஒரு சந்திப்பிலிருந்து...   அரசியல் கேள்விகளுக்குச் செல்லும் முன், உங்களைக் குறித்து ஒரு கேள்வி. ஒரு அரசியல் விமர்சகராக நீங்கள் ஆகவேண்டும் என்பதற்கான தூண்டுகோல் எது? ஒருவர் அரசியல் விமர்சகர் ஆகவேண்டும் என்றால் எவ்வாறு தன்னைத் தயார் செய்துகொள்ள வேண்டும்? அதை தீர்மானித்ததும் அரசியல்தான். அரசியல் ஆர்வம், சமூக அக்கறை, தமிழ்ப் பற்று என்று செல்ல செல்ல, ஒருகட்டத்தில் நாம் சார்ந்த இனத்தின் பயன்பாட்டிற்காக நாம் என்ன செய்கிறோம், என்ற அடிப்படையான கேள்வி எழும். அந்தப் புள்ளியில்தான் நமக்கான அரசியல் உதயமாகிறது. அந்த அரசியல் ஆர்வம்தான் என்னை அரசியல் விமர்சனம் நோக்கிச் செலுத்தியது. அடிப்படையாக அந்த ஆர்வம் ஒரு அரசியல் விமர்சகருக்கு வேண்டும். அடுத்ததாக, அந்த ஆர்வத்தை செயலாக மாற்றும் ஈடுபாடு இருக்க வேண்டும். எல்லோருக்கும் ஒரு அரசியல் இருக்கிறது. அரசியல் பற்றி எவரும் பேசலாம்; ஆனால் அந்த அரசியலின் பன்முகத்தன்மையை அற

எது இந்தியனாக இருப்பது?

Image