Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

காமஞ்சேர்த்தாளே!

 

புலவர்: சில்கிளிச்சிறகார்
திணை: கைக்கிளை
துறை: உட்பொருள் அறியாமையால் காமஞ்சேர்த்தத் தலைவிக்கு எடுத்துரைக்கத் தோழியில்லாமையை எண்ணித் தலைவன் வருந்துதல்

சில்வியப் பாலை சொல்லியப் பின்னும்
சில்லிடைச் சிலையோள் சில்கிளிச் சிறகோள்
பல்லிடை யாடச் சிரித்தனள் - அஃதில்
கல்பக் காமம் கடுகிலு மல்ல
களிநடம் புரியா கண்ணே மணியென
மதியகல் ஏந்தும் மடந்தைத் தோழி
மறைமதி யானாளே - அன்
நன்நலம் நோக்கும் நற்றாய் மகளே

மூலக் கவிதை: சூசகம் - நிலா பாரதி

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி